05/04/2018
பள்ளபட்டி மேல்நிலைபள்ளியின் தமிழ் பேராசிரியரும், பாவலருமான திரு. எழில்வாணன் ஐயா அவர்களுக்கு, 05-04-18 இன்று தமிழக அரசு "தமிழ் செம்மல்" விருதை வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது
இந்நிலையில் அவருக்கு அந்த விருதினை வழங்கி அரசு கவுரவித்தது.
இதனை அடுத்து பள்ளபட்டிக்கும், கரூர் மாவட்டத்திற்கும் தாம் பெற்ற "தமிழ்ச்செம்மல் விருது" மூலம் மேலும் சிறப்பு தேடித்தந்துள்ள அய்யா பாவலர் ப. எழில்வாணன் அவர்களுக்கு பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.
எங்கள் ஆசிரியர்.....
எங்களுக்கு கற்றுகொடுத்த தமிழ் ஆசிரியர்....
வாழ்த்துக்கள் ஐயா.,
#திருஎழில்வாணன்